About Us

நண்பர்களுக்கு வணக்கம் . இலக்கியத்தில் ஒலி வடிவம் என்பது ஒரு நுழைவாயில் மட்டுமே . அதை தாண்டி நேரடியான வாசிப்பு என்பது ஆழ்ந்த அனுபவத்தை அளிப்பது. இந்த தளம் வாசர்களுக்கு தமிழின் சிறந்த எழுத்தாளர்களையும் புத்தகங்களையும் கலை சார்ந்த சிறந்த ஆளுமைகளையும் அறிமுகம் செய்யும். நன்றி